Skip to main content

குபேரன்

அளகாபுரி அரசே போற்றி
ஆனந்தம் தரும் அருளே போற்றி
இன்பவளம் அளிப்பாய் போற்றி
ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
ஊக்கம் அளிப்பவனே போற்றி
எளியோனுக்கு அருள்பவனே போற்றி
ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
ஓங்கார பக்தனே போற்றி
கருத்தில் நிறைந்தவனே போற்றி
கனகராஜனே போற்றி
கனகரத்தினமே போற்றி
காசு மாலை அணிந்தவனே போற்றி
கிந்நரர்கள் தலைவனே போற்றி
கீர்த்தி அளிப்பவனே போற்றி
கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
குருவாரப் பிரியனே போற்றி
குணம் தரும் குபேரா போற்றி
குறை தீர்க்கும் குபேரா போற்றி
கும்பத்தில் உறைபவனே போற்றி
குண்டலம் அணிந்தவனே போற்றி
குபேர லோக நாயகனே போற்றி
குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
கேடதனை நீக்கிடுவாய் போற்றி
கேட்டவரம் அளிப்பவனே போற்றி
கோடி நிதி அளிப்பவனே போற்றி
சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
சங்கரர் தோழனே போற்றி
சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
சமயத்தில் அருள்பவனே போற்றி
சத்திய சொரூபனே போற்றி
சாந்த சொரூபனே போற்றி
சித்ரலேகா பிரியனே போற்றி
சித்ரலேகா மணாளனே போற்றி
சிந்தையில் உறைபவனே போற்றி
சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
சிவபூஜை பிரியனே போற்றி
சிவ பக்த நாயகனே போற்றி
சிவ மகா பக்தனே போற்றி
சுந்தரர் பிரியனே போற்றி
சுந்தர நாயகனே போற்றி
சூர்பனகா சகோதரனே போற்றி
செந்தாமரைப் பிரியனே போற்றி
செல்வ வளம் அளிப்பவனே போற்றி
செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
சொக்கநாதர் பிரியனே போற்றி
சௌந்தர்ய ராஜனே போற்றி
ஞான குபேரனே போற்றி
தனம் அளிக்கும் தயாபரா போற்றி
தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
திருவிழி அழகனே போற்றி
திருவுரு அழகனே போற்றி
திருவிளக்கில் உறைவாய் போற்றி
திருநீறு அணிபவனே போற்றி
தீயவை அகற்றுவாய் போற்றி
துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
தூயமனம் படைத்தவனே போற்றி
தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
தேவராஜனே போற்றி
பதுமநிதி பெற்றவனே போற்றி
பரவச நாயகனே போற்றி
பச்சை நிறப் பிரியனே போற்றி
பவுர்ணமி நாயகனே போற்றி
புண்ணிய ஆத்மனே போற்றி
புண்ணியம் அளிப்பவனே போற்றி
புண்ணிய புத்திரனே போற்றி
பொன்னிற முடையோனே போற்றி
பொன் நகை அணிபவனே போற்றி
புன்னகை அரசே போற்றி
பொறுமை கொடுப்பவனே போற்றி
போகம்பல அளிப்பவனே போற்றி
மங்கல முடையோனே போற்றி
மங்களம் அளிப்பவனே போற்றி
மங்களத்தில் உறைவாய் போற்றி
மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
முத்து மாலை அணிபவனே போற்றி
மோகன நாயகனே போற்றி
வறுமை தீர்ப்பவனே போற்றி
வரம் பல அருள்பவனே போற்றி
விஜயம் தரும் விவேகனே போற்றி
வேதம் போற்றும் வித்தகா போற்றி
வைர மாலை அணிபவனே போற்றி
வைகுண்டவாசப் பிரியனே போற்றி
நடராஜர் பிரியனே போற்றி
நவதான்யம் அளிப்பவனே போற்றி
நவரத்தினப் பிரியனே போற்றி
நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
ராவணன் சோதரனே போற்றி
வடதிசை அதிபதியே போற்றி
ரிஷி புத்திரனே போற்றி
ருத்திரப் பிரியனே போற்றி
இருள் நீக்கும் இன்பனே போற்றி
வெண்குதிரை வாகனனே போற்றி
கைலாயப் பிரியனே போற்றி
மனம் விரும்பும் மன்னவனே போற்றி
மணிமகுடம் தரித்தவனே போற்றி
மாட்சிப் பொருளோனே போற்றி
யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
யௌவன நாயகனே போற்றி
வல்லமை பெற்றவனே போற்றி
108 குபேரா போற்றி போற்றி
– இந்த லட்சுமி குபேர பூஜையை அமாவாசை மற்றும் பூச நட்சத்திரங்களில் தொடர்ந்து செய்து வருவது நிறைந்த செல்வ வளம் தரும்
(க்லீம் என்பது குபேரனது முக்கிய பீஜமந்திரம்).
ஓம் க்லீம் குபேரா போற்றி
ஓம் க்லீம் ஸ்ரீமத போற்றி
ஓம் க்லீம் பூரணா போற்றி
ஓம் க்லீம் அஸ்வ ஆரூடா போற்றி
ஓம் க்லீம் நரவாகனா போற்றி
ஓம் க்லீம் புட்பக வாகனா போற்றி
ஓம் க்லீம் யட்சேனா போற்றி
ஓம் க்லீம் கட்காயுதா போற்றி
ஓம் க்லீம் நிதி ஈஸ்வரனே போற்றி
ஓம் க்லீம் நித்யானந்தனே போற்றி
ஓம் க்லீம் தனலட்சுமி வாசனே போற்றி
ஓம் க்லீம் சுகாஸ்ரயனே போற்றி
ஓம் க்லீம் மகதைஸ்வர்ய போற்றி
ஓம் க்லீம் சர்வக்ஞனே போற்றி
ஓம் க்லீம் சிவபூஜை பிரியனே போற்றி
ஓம் க்லீம் ராஜயோகம் தருபவனே போற்றி

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...