Skip to main content

வைணவ ஸ்தலங்கள் - 108

01.திருவரங்கம்

02.திருக்கோழி,திருஉறையூர்

03.திருத்தஞ்சை மாமணிக் கோயில்

04.அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள்

05.உத்தமர் கோயில்

06.திருவெள்ளறை

07.புள்ளபூதங்குடி

08.கோயிலடிஅப்பக்குடத்தான் - இந்திராதேவி

09.ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில்

10.தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில்

11.திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில்

12.திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்

13.தலைச்சங்காடு

14.கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்சாரங்கபாணி, ஆராவமுதன்

15.திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்

16.ஒப்பிலியப்பன்

17.திருக்கண்ணபுரம்

18.திருவாழி-திருநகரி கோயில்கள்

19.நாகப்பட்டினம்

20.நாச்சியார்கோயில்

21.நாதன் கோயில்

22.திருஇந்தளூர் ,மாயவரம்

23.திருச்சித்ரகூடம்,சிதம்பரம்

24.திருக்காழிச்சீராம விண்ணகரம்,சீர்காழி

25.திருக்கூடலூர்

26.திருக்கண்ணங்குடி

27.திருக்கண்ணமங்கை

28.கபிஸ்தலம்

29.திருவெள்ளியங்குடி

30.திருமணிமாடக் கோயில்

31.வைகுந்த விண்ணகரம்

32.அரிமேய விண்ணகரம்

33.திருத்தேவனார்த் தொகை

34.வண்புருடோத்தமம்

35.செம்பொன் செய்கோயில்

36.திருத்தெற்றியம்பலம்

37.திருமணிக்கூடம்

38.திருக்காவளம்பாடி

39.திருவெள்ளக்குளம்

40.திருப்பார்த்தன் பள்ளி

41.திருமாலிருஞ்சோலை

42.திருக்கோஷ்டியூர்

43.திருமெய்யம்

44.திருப்புல்லாணி

45.திருத்தண்கால்

46.திருமோகூர்

47.கூடல் அழகர் கோயில்

48.ஸ்ரீவில்லிபுத்தூர்

49.ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர்

50.திருத்துலைவில்லி மங்கலம்
51.வானமாமலை

52.திருப்புளிங்குடி
53.திருப்பேரை
54.ஸ்ரீவைகுண்டம்
55.திருவரகுணமங்கை

56.திருக்குளந்தை
57.திருக்குறுங்குடி

58.திருக்கோளூர்
59.திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்

60.திருவண்பரிசாரம்

61.திருக்காட்கரை

62.திருமூழிக்களம்

63.திருப்புலியூர்

64.திருச்செங்குன்றூர்

65.திருநாவாய்

66.திருவல்லவாழ்

67.திருவண்வண்டூர்

68.திருவட்டாற

69.திருவித்துவக்கோடு

70.திருக்கடித்தானம்

71.திருவாறன்விளை

72.திருவயிந்திபுரம்

73.திருக்கோவலுர்

74.திருக்கச்சி

75.அட்டபுயக்கரம்

76.திருத்தண்கா

77.திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்

78.திருப்பாடகம்

79.திருநீரகம்

80.நிலாத்திங்கள்

81.திரு ஊரகம்

82.திருவெக்கா

83.திருக்காரகம்

84.திருக்கார்வானம்

85.திருக்கள்வனூர்

86.திருப்பவள வண்ணம்

87.திருப்பரமேச்சுர விண்ணகரம்

88.திருப்புட்குழி

89.திருநின்றவூர்

90.திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்

91.திருநீர்மலை

92.திருவிடவெந்தை

93.திருக்கடல்மல்லை

94.திருவல்லிக்கேணி

95.திருக்கடிகை (சோளிங்கர்)

96.திருவேங்கடம்

97.அகோபிலம்

98.திருவயோத்தி

99.நைமிசாரண்யம்

100.முக்திநாத்

101.பத்ரிகாச்ரமம்

102.தேவப்ரயாகை

103.திருப்பிரிதி

104.திருத்துவாரகை

105.வடமதுரை

106.ஆயர்பாடி

107.திருப்பாற்கடல்

108.பரமபதம்

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...