Skip to main content

சக்தி பீடங்கள் 51

1.காஞ்சிபுரம் -  காமாக்ஷி
2.மதுரை - மீனாக்ஷி மந்த்ரிணீ, இராஜமாதங்கி
3.திருஆனைக்கா - அகிலாண்டேஸ்வரி மஹாவாராகி, ஸ்ரீதேவி, தண்டநாதா
4.ராமேஸ்வரம் - பர்வதவர்த்தினி
5.பாபநாசம் - விமலை உலகநாயகி
 6.திருவாரூர் - கமலாம்பாள்
7.கன்யாகுமரி - குமாரி
8.திருவையாறு - தர்மஸம்வர்த்தினி
9.திருவண்ணாமலை -  அபீதகுசாம்பாள்
10.திருக்கடவூர் - அஸ்டவீரட்டானம் அபிராமி
11.திருக்குற்றாலம் - பராசக்தி
12.கும்பகோணம் -  ஸ்ரீமங்களாம்பிகை
13.தேவிப்பட்டினம் - மகிஷமர்த்தினி
 14.திருவெண்காடு - ப்ருஹ்ம வித்யா
15.திருநெல்வேலி - காந்திமதி
16.திருவொற்றியூர் - திரிபுரசுந்தரி
17.திருவாலங்காடு - மகாகாளி
18.ஈங்கோய்மலை - லலிதா கேரளா
19.நந்திபுரம் - நந்தினி ஹேமாம்பிகை கர்நாடகா
20.கொல்லூர் - மூகாம்பிகை
 21.மைசூர் - சாமுண்டி
22.கோகர்ணம் - பத்ரகர்ணி, ஆந்திரா
23.காளகஸ்த்தி - ஞானப்ரஸுந்தாம்பிகை
 24.த்ராக்ஷாராமா - மாணிக்காம்பாள்
25.ஸ்ரீசைலம் - பிரமராம்பாள், மகராஷ்டிரம் மும்பை
26. கோலாப்பூர்  - மஹாலஷ்மி
 27.த்ரியம்பகம் - த்ரியம்பகதேவி
 28.துள்ஜாபுரம் - பவானி, ஒரிசா
29. பூரி - பைரவி, குஜராத்
30.ஸோமநாதம் - சந்திரபாகா
31.அம்பாஜி - குமாரி பத்ரகாளி, ம.பி.
 32.மஹாகாளி -  சங்கரி
33.உஜ்ஜயனி - மஹாகாளி, ராஜஸ்தான்
 34.புஷ்கரம் - காயத்ரி, உ.பி.
35.காசி - விசாலாஷி
36.வைதரணி - விரஜை, மே.வ.
37.கல்கத்தா - காளி, பீகார்
38.கயா - மந்திரிணி, பஞ்சாப்
39.ஜாலந்திரம் - திரிபுரமாலினி, ஹரியானா
40.ஹஸ்திணாபுரம் - முக்திநாயகி
 41.குருக்ஷேத்ரம் - ஸ்தாணுப்பிரியை, இ.பி.
42.நாகுலம் - நகுலேஸ்வரி
43.ருத்ரகோடி - மார்க்கதாயினி கௌரி
 44.நீலபர்வதம் - நீலாம்பிகை
45.ப்ரயாகை - லலிதா, அஸ்ஸாம்
46.காமரூபம் - காமரூபிணி, மிர்ஜாப்பூர்
47.விந்தியாசலம் - நந்தாதேவி, காஷ்மீர்
48.ஸ்ரீநகர் - ஜம்புநாதேஸ்வரி
 49.அம்பத்தூர் - வைஷ்ணவி, நேபாளம்
50.பசுபதி - பவானி, திபெத்
51.மானஸரொவர் - தாக்ஷாயனி.

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...