Skip to main content

சிவலிங்கம்


1. ஓம் சிவ லிங்கமே போற்றி

2. ஓம் அங்க லிங்கமே போற்றி

3. ஓம் அபய லிங்கமே போற்றி

4. ஓம் அமுத லிங்கமே போற்றி

5. ஓம் அபிஷேக லிங்கமே போற்றி

6. ஓம் அனாயக லிங்கமே போற்றி

7. ஓம் அகண்ட லிங்கமே போற்றி

8. ஓம் அக்ஷர லிங்கமே போற்றி

9. ஓம் அப்பு லிங்கமே போற்றி

10. ஓம் ஆதி லிங்கமே போற்றி

11. ஓம் ஆதார லிங்கமே போற்றி

12. ஓம் ஆத்ம லிங்கமே போற்றி

13. ஓம் ஆனந்த லிங்கமே போற்றி

14. ஓம் ஆகாசிய லிங்கமே போற்றி

15. ஓம் ஆலாஸ்ய லிங்கமே போற்றி

16. ஓம் ஆத்யந்த லிங்கமே போற்றி

17. ஓம் ஆபத்பாண்டவ லிங்கமே போற்றி

18. ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி

19. ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி

20. ஓம் உக்ர லிங்கமே போற்றி

21. ஓம் ஊர்த்துவ லிங்கமே போற்றி

22. ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி

23. ஓம் ஓம்கார லிங்கமே போற்றி

24. ஓம் கனக லிங்கமே போற்றி

25. ஓம் காருண்ய லிங்கமே போற்றி

26. ஓம் காசி லிங்கமே போற்றி

27. ஓம் காஞ்சி லிங்கமே போற்றி

28. ஓம் காளத்தி லிங்கமே போற்றி

29. ஓம் கிரி லிங்கமே போற்றி

30. ஓம் குரு லிங்கமே போற்றி

31. ஓம் கேதார லிங்கமே போற்றி

32. ஓம் கைலாச லிங்கமே போற்றி

33. ஓம் கோடி லிங்கமே போற்றி

34. ஓம் சக்தி லிங்கமே போற்றி

35. ஓம் சங்கர லிங்கமே போற்றி

36. ஓம் சதாசிவ லிங்கமே போற்றி

37. ஓம் சச்சிதானந்த லிங்கமே போற்றி

38. ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி

39. ஓம் சம்ஹார லிங்கமே போற்றி

40. ஓம் சாக்ஷி லிங்கமே போற்றி

41. ஓம் சாளக்கிராம லிங்கமே போற்றி

42. ஓம் சாந்த லிங்கமே போற்றி

43. ஓம் தியான லிங்கமே போற்றி

44. ஓம் சித்த லிங்கமே போற்றி

45. ஓம் சிதம்பர லிங்கமே போற்றி

46. ஓம் சீதள லிங்கமே போற்றி

47. ஓம் சுத்த லிங்கமே போற்றி

48. ஓம் சுயம்பு லிங்கமே போற்றி

49. ஓம் சுவர்ண லிங்கமே போற்றி

50. ஓம் சுந்தர லிங்கமே போற்றி

51. ஓம் ஸ்தூல லிங்கமே போற்றி

52. ஓம் சூக்ஷ்ம லிங்கமே போற்றி

53. ஓம் ஸ்படிக லிங்கமே போற்றி

54. ஓம் ஸ்திர லிங்கமே போற்றி

55. ஓம் சைதன்ய லிங்கமே போற்றி

56. ஓம் ஜய லிங்கமே போற்றி

57. ஓம் ஜம்பு லிங்கமே போற்றி

58. ஓம் ஜீவ லிங்கமே போற்றி

59. ஓம் ஜோதி லிங்கமே போற்றி

60. ஓம் ஞான லிங்கமே போற்றி

61. ஓம் தர்ம லிங்கமே போற்றி

62. ஓம் தாணு லிங்கமே போற்றி

63. ஓம் தேவ லிங்கமே போற்றி

64. ஓம் நடன லிங்கமே போற்றி

65. ஓம் நாக லிங்கமே போற்றி

66. ஓம் நித்ய லிங்கமே போற்றி

67. ஓம் நிர்மல லிங்கமே போற்றி

68. ஓம் பர லிங்கமே போற்றி

69. ஓம் பஞ்ச லிங்கமே போற்றி

70. ஓம் பஞ்சாக்ஷர லிங்கமே போற்றி

71. ஓம் பத்ரி லிங்கமே போற்றி

72. ஓம் பக்த லிங்கமே போற்றி

73. ஓம் பாபநாச லிங்கமே போற்றி

74. ஓம் பிரதோஷ லிங்கமே போற்றி

75. ஓம் பிராண லிங்கமே போற்றி

76. ஓம் பீஜ லிங்கமே போற்றி

77. ஓம் பிரம்ம லிங்கமே போற்றி

78. ஓம் பிரம்மாண்ட லிங்கமே போற்றி

79. ஓம் பிரகாச லிங்கமே போற்றி

80. ஓம் புவன லிங்கமே போற்றி

81. ஓம் பூத லிங்கமே போற்றி

82. ஓம் பூர்ண லிங்கமே போற்றி

83. ஓம் பூஜ்ய லிங்கமே போற்றி

84. ஓம் மரகத லிங்கமே போற்றி

85. ஓம் மஹா லிங்கமே போற்றி

86. ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி

87. ஓம் மார்க்கபந்து லிங்கமே போற்றி

88. ஓம் மார்க்கண்டேய லிங்கமே போற்றி

89. ஓம் மிருத்யுஞ்சய லிங்கமே போற்றி

90. ஓம் முக்தி லிங்கமே போற்றி

91. ஓம் மூல லிங்கமே போற்றி

92. ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி

93. ஓம் மேரு லிங்கமே போற்றி

94. ஓம் மோன லிங்கமே போற்றி

95. ஓம் மோக்ஷ லிங்கமே போற்றி

96. ஓம் யக்ஞ லிங்கமே போற்றி

97. ஓம் யோக லிங்கமே போற்றி

98. ஓம் ராம லிங்கமே போற்றி

99. ஓம் ராஜ லிங்கமே போற்றி

100. ஓம் ருத்ர லிங்கமே போற்றி

101. ஓம் வாயு லிங்கமே போற்றி

102. ஓம் விஸ்வ லிங்கமே போற்றி

103. ஓம் விசித்திர லிங்கமே போற்றி

104. ஓம் வீர்ய லிங்கமே போற்றி

105. ஓம் வேத லிங்கமே போற்றி

106. ஓம் வைத்ய லிங்கமே போற்றி

107. ஓம் ஹ்ருதய லிங்கமே போற்றி

108. ஓம் லிங்கோத்பவனே போற்றி

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...