Skip to main content

ஶ்ரீ மகா லட்சுமி

ஓம் அன்புலட்சுமி போற்றி

ஓம் அன்னலட்சுமி போற்றி

ஓம் அமிர்தலட்சுமி போற்றி

ஓம் அம்சலட்சுமி போற்றி

ஓம் அருள்லட்சுமி போற்றி

ஓம் அஷ்டலட்சுமி போற்றி

ஓம் அழகுலட்சுமி போற்றி

ஓம் ஆனந்தலட்சுமி போற்றி

ஓம் ஆகமலட்சுமி போற்றி

ஓம் ஆதிலட்சுமி போற்றி

ஓம் ஆத்மலட்சுமி போற்றி

ஓம் ஆளும்லட்சுமி போற்றி

ஓம் இஷ்டலட்சுமி போற்றி

ஓம் இதயலட்சுமி போற்றி

ஓம் இன்பலட்சுமி போற்றி

ஓம் ஈகைலட்சுமி போற்றி

ஓம் உலகலட்சுமி போற்றி

ஓம் உத்தமலட்சுமி போற்றி

ஓம் எளியலட்சுமி போற்றி

ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி

ஓம் ஒளிலட்சுமி போற்றி

ஓம் ஓங்காராலட்சுமி போற்றி

ஓம் கருணைலட்சுமி போற்றி

ஓம் கனகலட்சுமி போற்றி

ஓம் கஜலட்சுமி போற்றி

ஓம் கானலட்சுமி போற்றி

ஓம் கிரகலட்சுமி போற்றி

ஓம் குணலட்சுமி போற்றி

ஓம் குங்குமலட்சுமி போற்றி

ஓம் குடும்பலட்சுமி போற்றி

ஓம் குளிர்லட்சுமி போற்றி

ஓம் கம்பீரலட்சுமி போற்றி

ஓம் கேசவலட்சுமி போற்றி

ஓம் கோவில் லட்சுமி போற்றி

ஓம் கோவிந்தலட்சுமி போற்றி

ஓம் கோமாதாலட்சுமி போற்றி

ஓம் சர்வலட்சுமி போற்றி

ஓம் சக்திலட்சுமி போற்றி

ஓம் சக்ரலட்சுமி போற்றி

ஓம் சத்தியலட்சுமி போற்றி

ஓம் சங்குலட்சுமி போற்றி

ஓம் சந்தானலட்சுமி போற்றி

ஓம் சந்நிதிலட்சுமி போற்றி

ஓம் சாந்தலட்சுமி போற்றி

ஓம் சிங்காரலட்சுமி போற்றி

ஓம் சீவலட்சுமி போற்றி

ஓம் சீதாலட்சுமி போற்றி

ஓம் சுப்புலட்சுமி போற்றி

ஓம் சுந்தரலட்சுமி போற்றி

ஓம் சூர்யலட்சுமி போற்றி

ஓம் செல்வலட்சுமி போற்றி

ஓம் செந்தாமரைலட்சுமி போற்றி

ஓம் சொர்ணலட்சுமி போற்றி

ஓம் சொருபலட்சுமி போற்றி

ஓம் சௌந்தர்யலட்சுமி போற்றி

ஓம் ஞானலட்சுமி போற்றி

ஓம் தங்கலட்சுமி போற்றி

ஓம் தனலட்சுமி போற்றி

ஓம் தான்யலட்சுமி போற்றி

ஓம் திரிபுரலட்சுமி போற்றி

ஓம் திருப்புகழ்லட்சுமி போற்றி

ஓம் திலகலட்சுமி போற்றி

ஓம் தீபலட்சுமி போற்றி

ஓம் துளசிலட்சுமி போற்றி

ஓம் துர்காலட்சுமி போற்றி

ஓம் தூயலட்சுமி போற்றி

ஓம் தெய்வலட்சுமி போற்றி

ஓம் தேவலட்சுமி போற்றி

ஓம் தைரியலட்சுமி போற்றி

ஓம் பங்கயலட்சுமி போற்றி

ஓம் பாக்யலட்சுமி போற்றி

ஓம் பாற்கடல்லட்சுமி போற்றி

ஓம் புண்ணியலட்சுமி போற்றி

ஓம் பொருள்லட்சுமி போற்றி

ஓம் பொன்னிறலட்சுமி போற்றி

ஓம் போகலட்சுமி போற்றி

ஓம் மங்களலட்சுமி போற்றி

ஓம் மகாலட்சுமி போற்றி

ஓம் மாதவலட்சுமி போற்றி

ஓம் மாதாலட்சுமி போற்றி

ஓம் மாங்கல்யலட்சுமி போற்றி

ஓம் மாசிலாலட்சுமி போற்றி

ஓம் முக்திலட்சுமி போற்றி

ஓம் முத்துலட்சுமி போற்றி

ஓம் மோகனலட்சுமி போற்றி

ஓம் வரம்தரும்லட்சுமி போற்றி

ஓம் வரலட்சுமி போற்றி

ஓம் வாழும்லட்சுமி போற்றி

ஓம் விளக்குலட்சுமி போற்றி

ஓம் விஜயலட்சுமி போற்றி

ஓம் விஷ்ணுலட்சுமி போற்றி

ஓம் வீட்டுலட்சுமி போற்றி

ஓம் வீரலட்சுமி போற்றி

ஓம் வெற்றிலட்சுமி போற்றி

ஓம் வேங்கடலட்சுமி போற்றி

ஓம் வைரலட்சுமி போற்றி

ஓம் வைகுண்டலட்சுமி போற்றி

ஓம் நாராயணலட்சுமி போற்றி

ஓம் நாகலட்சுமி போற்றி

ஓம் நித்தியலட்சுமி போற்றி

ஓம் நீங்காதலட்சுமி போற்றி

ஓம் ராமலட்சுமி போற்றி

ஓம் ராஜலட்சுமி போற்றி

ஓம் ஐஸ்வர்யலட்சுமி போற்றி

ஓம் ஜெயலட்சுமி போற்றி

ஓம் ஜீவலட்சுமி போற்றி

ஓம் ஜோதிலட்சுமி போற்றி

ஓம் ஸ்ரீலட்சுமி போற்றி ...

போற்றி ... போற்றி

போற்றி ... போற்றி

போற்றி.... போற்றி .


Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...